நில்லுங்கள் ராஜாவே
சுஜாதா
நில்லுங்கள் ராஜாவே, சுஜாதாவால் சாவி இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
'நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!' இப்படி ஒருவர் அல்ல; அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக் கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது; பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல்.
தான் பணிபுரியும் அலுவலகம், தன் மனைவி, குழந்தை உள்ளிட்ட எல்லாரும் தனது அடையாளங்களை மறுப்பதாகக் கூறும் ஒரு நபர் கொலை முயற்சியில் ஈடுபட்டுவிடுகிறார். நீதிமன்றத்தில் அந்த நபரின் மன நலத்தை சோதிக்கச் சொல்கிறார்கள். மனநல மருத்துவரின் வேண்டுகோளின் படி அந்த நபர் ஏன் அவர் அவ்வாறு நடக்கிறார், எதனால் யாருக்கும் அவரைத் தெரியவில்லை என்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள் வக்கீல் கணேஷும், வசந்தும் அதன் பின்னணியில் உள்ள சதி வலையையும் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை விவரிக்கும் கதை.
---------
நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா
'நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!' இப்படி ஒருவர் அல்ல; அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக் கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது; பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல்.
தான் பணிபுரியும் அலுவலகம், தன் மனைவி, குழந்தை உள்ளிட்ட எல்லாரும் தனது அடையாளங்களை மறுப்பதாகக் கூறும் ஒரு நபர் கொலை முயற்சியில் ஈடுபட்டுவிடுகிறார். நீதிமன்றத்தில் அந்த நபரின் மன நலத்தை சோதிக்கச் சொல்கிறார்கள். மனநல மருத்துவரின் வேண்டுகோளின் படி அந்த நபர் ஏன் அவர் அவ்வாறு நடக்கிறார், எதனால் யாருக்கும் அவரைத் தெரியவில்லை என்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள் வக்கீல் கணேஷும், வசந்தும் அதன் பின்னணியில் உள்ள சதி வலையையும் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை விவரிக்கும் கதை.
---------
நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா
Kategorije:
Godina:
2019
Izdanje:
First
Izdavač:
கிழக்கு
Jezik:
tamil
Strane:
92
Fajl:
PDF, 1.19 MB
IPFS:
,
tamil, 2019